நேற்று சினேகாவின் 30வது பிறந்தநாள்! (படங்கள் இணைப்பு)


நேற்று பிறந்த நாள் காணும் சினேகா காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலேஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார். சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கொடிமரத்தின் கீழ் விழுந்து கும்பிட்டு வேண்டிக்கொண்டார்.

பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாட்டை பாடினார்.

பார்வையற்றவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி பாடினர். பின்னர் எல்லோரும் ஒருமித்தக் குரலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு தன கையால் பரிமாறினார் சினேகா!

சினேகாவின் 30வது பிறந்தநாள்

சினேகாவின் 30வது பிறந்தநாள்

சினேகாவின் 30வது பிறந்தநாள்

சினேகாவின் 30வது பிறந்தநாள்

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item