கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் பெண் ஒருவர் கைது

http://besttamillnews.blogspot.com/2012/05/blog-post_9089.html

புத்தளம் – முள்ளிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 87 கஞ்சா பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.