புகைபிடிப்போருக்கு எரியும் செய்தி!!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_5828.html
இதேவேளை சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் வகைகளை கடத்தி வந்த கெக்கிராவையைச் சேர்ந்த நபரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளர்.
இவரிடமிருந்து 31,600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன் பெறுமதி 6 லட்சம் ரூபா என கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
